உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

நெய்வேலியில் நாளை திருமண மாலை நேர்காணல்

நெய்வேலி:
 
                 நெய்வேலி நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் திருமண மாலை நேர்காணல் நிகழ்ச்சி நெய்வேலி வட்டம் 16-ல் உள்ள அமராவதி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், சங்க சட்ட ஆலோசகர் சீனுவாசன் மணமாலை நிகழ்ச்சியை தொடங்கிவைக்க இருப்பதாகவும் சங்கச் செயலர் ஜீவன்பாபு தெரிவித்துள்ளார்.
 
பொது அறிவிற்கு:  
மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் -  கிவி

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior