உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

மின்வெட்டை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

 சிதம்பரம் : 

             சிதம்பரத்தில் விவசாய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டை கண்டித்தும், விவசாயிகள், பொது மக்களுக்கு தங்குதடையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாய சங்கத்தின் சார் பில் சிதம்பரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்டதுணைத் தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். கண்ணங்குடி ஊராட்சித் தலைவர் ராஜசேகர்,விவசாய சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள்,சிதம்பரம் நகர செயலாளர் ஜின்னா, இந்திய வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் வாஞ் சிநாதன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் குணசேகரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

பொது அறிவிற்கு:
சூடான கிரகம் - புதன்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior