உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கடலூர் : 

              அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் இன்று வெளியிடப்படுகிறது.

இது குறித்து சி.இ.ஓ., அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 9 மற் றும் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் இன்று வெளியிடப்படுகிறது. தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் வரும் ஆண்டிற்கான பாட புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் சிறப்பு மறு தேர்வு நடத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது அறிவிற்கு:
காற்றில்லாத கிரகம் - புதன்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior