உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

மனவளர்ச்சி குன்றிய மாணவி கண்தானம்

சிதம்பரம்:

                சிதம்பரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பி.சரண்யா (18). ஜி.வி. சிறப்புப் பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய இம்மாணவி மஞ்சக்காமலை நோயால் புதன்கிழமை இறந்தார். மேலும் சீர்காழி பனங்காட்டுத் தெருவைச் சேர்ந்த கமலநாதன் (70) செவ்வாய்க்கிழமை காலமானார். இவர்களது இரு ஜோடி கண்கள் சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எஸ்.செந்தில்வேலன், செயலாளர் ஜே.திருமால், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் செய்தனர்.

பொது அறிவிற்கு


தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior