உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

பண்ருட்டி வட்டாட்சியராக பி. பன்னீர்செல்வம் பொறுப்பேற்பு



பண்ருட்டி:
                பண்ருட்டி வட்டாட்சியராக பி. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவரி திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வட்டாட்சியராக இருந்த ஆர்.பாபு 31.5.2010 அன்று பணி நிறைவு பெற்றார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior