உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் பள்ளிக்கு ஒரு லட்சம் வளர்ச்சி நிதி

சிதம்பரம் : 

            காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி நவ சக்தி பில்டர்ஸ் உரிமையாளர் ஒரு லட்சம் நிதி வழங்கினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் பழுதடைந்திருந்தது. பள்ளியை சீரமைக்க கிராமத் தினர் கேட்டுக் கொண்டதன் பேரில் புதுச்சேரி நவ சக்தி பில்டர்ஸ் உரிமையாளர் மணிரத்தினம், அவரது மனைவி உஷா முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய் நிதியை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior