உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை தேவை: தமிழக உழவர் முன்னணி

சிதம்பரம்:

           காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி, 1991-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதை முதல்முதலாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இதை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என தமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ.தேவராசன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior