உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

வக்பு சொத்து: 2 பேர் மீது வழக்கு

சிதம் ​ப​ரம்,​ டிச.3: 

               சிதம்​ப​ரம் லால்​கான்​தெரு பள்​ளி​வா​சல் சொத்தை முறைகேடாக அனுபவித்​த​தாக 2 பேர் மீது நகர போலீ​ஸôர் வழக்​குப் பதிந்​துள்​ள​னர். சி​தம்​ப​ரம் தொப்​பை​யான் தெரு​வைச் சேர்ந்​த​வர் முக​மது ஜியா​வு​தீன்.       

                இவர் லால்​கான்​தெரு பள்​ளி​வாச​லில் முறை​கே​டு​கள் நடப்​ப​தா​க​வும்,​ பள்​ளி​வா​சல் வக்பூ வாரிய சொத்து பொறுப்​பில் உள்ள இப்​ராம்ஷா,​ அதீஸ்​கான் ஆகி​யோர் முறை​கே​டாக அச் சொத்​துக்​களை அனு​ப​வித்து வரு​வ​தால் அவர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்து நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு சிதம்​ப​ரம் நம்​பர்-​2 மாஜிஸ்​டி​ரேட் கோர்ட்​டில் மனு தாக்​கல் செய்​தார்.      ம​னுவை விசா​ரித்த நீதி​பதி ஈஸ்​வ​ர​மூர்த்தி சிதம்​ப​ரம் நகர போலீ​ஸôர் இரு​வர் மீதும் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொள்ள உத்​த​ர​விட்​டார்.   

            அ​தன்​பே​ரில் சிதம்​ப​ரம் நகர போலீ​ஸôர் மேற்​கண்ட இரு​வர் மீது வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior