உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

மனித உரி​மைக் கட்சி ஆர்ப்​பாட்​டம்

சிதம் ​ப​ரம்,​ டிச.3: 

                 திரு​நா​ளைப்​போ​வார் என்​ற​ழைக்​கப்​ப​டும் நந்​த​னார் நுழைந்த சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில் தெற்​கு​வா​யிலை திறக்​கக் கோரி மனித உரி​மைக்​கட்சி சார்​பில் மேல​வீதி பெரி​யார் சிலை அருகே கண்​டன ஆர்ப்​பாட்​டம்  வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.

             கட்சி மாநில பொதுச் செய​லா​ளர் எல்.ஆர்.விஸ்​வ​நா​தன் தலைமை வகித்​தார். மாவட்ட அவைத் தலை​வர் கே.சக்​தி​வேல் முன்​னிலை வகித்​தார். நக​ரச் செய​லா​ளர் ஆர்.சுதா​கர் வர​வேற்​றார். மக்​கள் குடி​ய​ரசு கட்சி தலை​வர் க.திரு​வள்​ளு​வன்,​ நெய்வேலி எஸ்.உத்​தி​ராசு ஆகி​யோர் கண்​டன உரை​யாற்​றி​னர். ஜே.விஜ​ய​கு​மார் நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior