உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

திட்டக்குடி பகுதியில் அலுமினிய கம்பிகள் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

திட்டக்குடி:

         திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் வசந் தன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் செந்தில், வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராம சாமி உள்ளிட்ட 10 பேரின் விளைநிலத்தில் இருந்த நீர்மூழ்கி மற்றும் மின்மோட்டாரின் அலுமினிய மின் கம்பிகள் திருட்டு போயிருந்தன. நேற்று  காலை வய லுக்கு சென்றவர்கள் மின் கம்பி திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழங்கு பதிவு செய்து மின் கம்பி திருடியவர்களை தேடி வருகின்றனர். மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும். திட்டக்குடி, ஆவினங் குடி, பட்டூர், கோழியூர் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் தொடர்ந்து நடந்து மின்கம்பிகள் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior