உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 04, 2009

ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் மரக்​கன்​று​கள் நடும் விழா

பண் ​ருட்டி,​டிச.3: 

                    பண்​ருட்டி வட்​டம் கீழக்​கொல்​லை​யில் இயங்கி வரும் நெய்வேலி ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தின் வளா​கத்​தில் மரக்​கன்​று​கள் நடும் விழா செய்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.   கல்வி அறக்​கட்​ட​ளை​யின் தலை​வர் ஆர்.சந்​தி​ர​சே​கர் மரக்​கன்​று​களை நட்டு வைத்து விழாவை தொடங்கி ​ வைத்​தார்.  செய ​லர் எம்.நட​ரா​ஜன்,​ பொரு​ளர் என்.தங்​க​துரை,​ இயக்​கு​நர்​கள் ஆர்.எல்.ஜெய​வெங்​கட்​ரா​மன்,​ சுதா​ரா​ம​ராசு மற்​றும் பயிற்சி ஆசி​ரி​யர் மாண​வர்​க​ளும் கலந்து கொண்டு மரக்​கன்​று​களை நட்​ட​னர்.   வி​ழா​வில் ​(பொறுப்பு)​ முதல்​வர் நா.கன​க​ரா​சன் மற்​றும் விரி​வு​ரை​யா​ளர்​கள் கலந்து கொண்டு பரா​ம​ரிப்பு,​ பயன் குறித்து விளக்​கம் அளித்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior