உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

கிணற்றில் விழுந்த பெண் பலி

நெல்லிக்குப்பம் :

              மனநலம் பாதித்த பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த மூலக்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சீதை (16). மனநலம் பாதித்த இவர், நேற்று  காலை தங்களது நிலத்திற்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். நெல்லிக்குப்பம் தீயணைப்பு  படை வீரர்கள் விரைந்து சென்று சீதாவின் உடலை மீட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior