உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர் :

       தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

              கடலூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் மணிவாசகம் கோரிக் கைகளை விளக்கி பேசினார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் சேகர், மாநிலக்குழு நாகராஜன், கோவிந்தசாமி, பட்டுசாமி, சுப்ரமணியன், செல்வராசு, சம்பந்தம் உட்பட பலர் பேசினர். நகர செயலாளர் குளோப் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior