உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் :

       விருத்தாசலத்தில் மின் வாரியம் சார்பில் நடந்த மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


             செயற்பொறியாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் கள் சுகன்யா, பத்மாவதி, அசோக்பிரன்னா முன் னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்திய பாதகைகளை ஏந்தியபடி ஊழியர்கள் நகரின் முக்கிய வீதிகளில் சென்றனர். மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. உதவி செயற்பொறியா ளர்கள் கிருஷ்ணன், பாலசுப்ரமணியன், ஜெயகாந் தன் மற்றும் அனைத்து உதவி மின்பொறியாளர் கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior