உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

செருப்பு கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு

சிதம்பரம்:

                செருப்பு கடையில் 20 ஆயிரம் ரூபாய் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை சேர்ந்தவர் அகமதுல்லா. மேலவீதியில் செருப்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்தபோது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. கடையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior