உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                    பி.எஸ்.என்.எல்.,  பாட்டாளி ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல்., பங்கு விற்பனை, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ஊழியர்கள் வெளியேற்றும் பிட்ரோடாவின் அறிக்கையை எதிர்த்தும், மத்திய அரசின் தனியார் மய கொள்கை பற்றியும் விளக்க கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்  நடந்தது. மாவட்ட தலைவர் நல்லதம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், தாண்டவராயன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior