உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

ஆண்டு விழா

கடலூர்:

                 கடலூர் பாதிரிக்குப்பம் அருணா மழலையர் தொடக்கப் பள்ளியில்  ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு  அரிசிபெரியாங்குப்பம்  ஊராட்சி மன்றத் தலைவர் அருள்நாதன் தலைமை தாங்கினார். வில்வமணி முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக  கடலூர் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி  அலுவலர் தியாகராஜன், உலக தமிழ் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் சீத்தா பங்கேற்று பள்ளியில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கினர். பள்ளி குழந்தைகளின்  கலை  நிகழ்ச்சி நடந்தது.  பள்ளி தாளாளர் லட்சுமி, தொல் காப்பியன், பள்ளி முதல்வர் வசந்தி, ராஜகுமாரி  உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior