உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

பண்ருட்டி : 
 
         கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். பண்ருட்டி நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்  வேல் விழியின் கணவர் சங்கர் தனது வார்டுகளில் எந்த பணியும் செய்யவில்லை என கூறி நேற்று முன்தினம் கமிஷனர் உமா மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத் தார்.  புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் சங்கர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior