உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

மொபட்டில் சென்ற வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.ஒரு லட்சம் திருட்டு

சிதம்பரம் : 

                   மொபட்டில் சென்ற வியாபாரியிடம் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடத்த நாஞ்சலூரைச் சேர்ந்தவர் சேகர்(47). வியாபாரிபான இவர் நேற்று முன்தினம் காலை சிதம்பரத்தில் உள்ள வங்கியில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தார். அதனை பையில் போட்டு தனது மொபட்டில் மாட்டிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.அப்போது சிதம்பரம் கொத்தவால் சாவடியில் மொபட்டை நிறுத்திவிட்டு அருகில் இருந்த பெட்டிகடையில் பொருட்களை வாங்கி கொண்டு வந்தபோது, மொபட்டில் மாட்டியிருந்த பணப்பையை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior