உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

சிதம்பரம் :

              பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. காட்டுமன்னார்குடி டாஸ்மாக் ஊழியர் நலசங்க வட்டார செயற்குழு கூட்டம் சிவசண்முகம் தலைமையில் நடந்தது. சிதம்பரம் வரவேற்றார். தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளரர் சுரேஷ், சிறப்பு அழைப்பபாளர்களாக ரமேஷ், மயில்வாகனன், வீரசுந்தரபெருமாள், கலியபெருமாள் பங்கேற்றனர். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி மற்றும் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பி.எட்., பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணியும், உடல் ஊனமுற்றேருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப் பட்டன. சபாபதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior