உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

சிதம்பரத்தில் கைத்தறி கண்காட்சி

சிதம்பரம்:

              சிதம்பரம் கீழவீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் இந்தியன் கல்சுரல் கிராஃப்ட் சார்பில் அகில இந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி வருகிற மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெய்ப்பூர் பட்டியாலா, அனார்கலி சுடிதார்கள், மதுரை சுங்குடி புடவைகள், மங்கல்கிரி போச்சம்பள்ளி, ஒரிசா பெங்கால் காட்டன் புடவைகள் ஜெய்ப்பூர் மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஹைதராபாத் முத்து, பவளம், ராசிகற்கள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.கைத்தறி பொருள்களுக்கு 20 சதவீதமும், கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior