உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

குறிஞ்சிப்பாடியில் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

 குறிஞ்சிப்பாடி:

                           மின்வெட்டை கண் டித்து ம.தி.மு.க., சார்பில் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், மாநில வெளியீட்டு அணி செயலாளர் வந்தியதேவன், மாநில கலைத்துறை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மன்றவாணன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் முத்துக்குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணை செயலாளர் திராவிட அரசு, தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior