உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

அலுவலகப் பணியாளர்கள் ​ பணியிட மாற்றம்

 நெய்வேலி:

              கம்மாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலத்தில் பணியாற்றி வந்த அறிவழகன்,​​ வாசு ஆகியோர் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் ஆசிரியர்களின் ஊதியம்,​​ விடுப்பு தொடர்பான கோப்புகளை கவனித்து வந்தனர்.​ இவர்கள் மீது கம்மாபுரம் சரக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் கூறியிருந்தனர்.​ இந்நிலையில் இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior