உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு வினாடி- வினா

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எல்.சி., சார்பில் மாணவர்களுக்கு வினாடி - வினா நிகழ்ச்சி நடந்தது.

                என்.எல்.சி., சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக் கண் காட்சி நடைபெறும். இதில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவு சார்ந்த போட்டிகள் நடத் தப்பட்டு பரிசு வழங்கப்படும். இதற்கான வினாடி - வினா நிகழ்ச்சி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. ஆசிரியர்கள் வெங்கடேசன், உலகநாதன் போட்டியை நடத்தினர். சேப்ளாநத்தம், விருத்தாசலம் அரசு பள்ளிகள், பாத்திமா, சாரதா பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அசோகன், ராஜேஷ், மாதவி, ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior