உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

என்.எல்.சி., சேர்மனுக்கு துணை முதல்வர் விருது


நெய்வேலி : 

               என்.எல்.சி., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வை பாராட்டி, துணை முதல்வர் ஸ்டாலின், சேர்மன் அன்சாரிக்கு விருது வழங்கி கவுரவித்தார். என்.எல்.சி., நெய்வேலி நகரை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்கிறது. இதன் சமூக பொறுப்புணர்வையும், பொருளாதார மேம்பாட்டுப் பணிகளையும் பாராட்டி அரசு கவுரவித்துள்ளது. அதன் அடிப்படையில் துணை முதல்வர் ஸ்டாலின், என்.எல்.சி., நிறுவன சேர்மன் அன்சாரிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் விருது வழங்கி கவுரவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior