உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் திறப்பு

கடலூர் : 

           கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் செஷ ன்ஸ் கோர்ட் வளாகத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.

            கடலூர் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., 31 மையங்கள் உள்ளன. கடலூர் நகரில் 6வது மையமாக செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் திறக் கப்பட்டது. திருச்சி மண் டல உதவி பொது மேலா ளர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். கடலூர் கிளை முதன்மை பொது மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி ராமபத்ரன் ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்து பேசினார். புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் ஜெயராம்மூர்த்தி, கடலூர் மகளிர் கோர்ட் நீதிபதி அசோகன், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகநாதன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகர், வக்கீல் சங்கத் தலைவர் வேதநாயகம், அரிமா மாவட்ட தலைவர் திருமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior