உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

கடலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு

கிள்ளை : 

             ரயிலில் அடிப்பட்டு இருவர் இறந்தனர். சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டைக்கு இடையே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு  இறந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

மூதாட்டி பலி: 

            கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் லட்சுமி (60). இவர் நேற்று இரவு  ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் மோதியதில் லட்சுமி இறந்தார்.இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior