உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

விருத்தாசலத்தில் எல்.ஐ.சி.,முகவர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

               விருத்தாசலம் எல்.ஐ. சி., அலுவலகம் முன் முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முகவர்களின் வாழ் வாதாரத்தை சீரழிக்கும் ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்துள்ள முகவர்களுக்கான குறைந்த பட்ச வணிகம், ரினிவல் பிரீமியம் பாலிசி குறைந் தால் முகவாண்மையை ரத்து செய்யும் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைவர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior