உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

சூரிய ஒளியில் ரெடியாகும் கருவாடு

           

                 மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், கருவாடு தயாரிக்க, சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நிறுவன நிர்வாக இயக்குனர்  பழனியப்பன், சூரிய சக்தி மூலம் மீன்களை உலர்த்தி, கருவாடாக்கும் முறைகள் குறித்து விளக்கினார். மீன்உலர்த்தும் இயந்திரத்தை துவக்கி வைத்து,

                 மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர் அருணாபாசு சர்க்கார் பேசியதாவது: கடலில் பிடித்து வரப்படும் மீன்களை கழுவி, உப்பு கலந்த தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின், கால்சியம் புரோப்பனேட் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பின், சூரிய ஒளி இயந்திரத்தில் உலர்த்தினால், பதப்படுத்தப்பட்ட கருவாடு தயார்.  இவ்வாறு சர்க்கார் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior