உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

குள்ளஞ்சாவடி அருகே வேன் மோதிமனைவி பலி: கணவர் காயம்

குறிஞ்சிப்பாடி:

              மோட்டார் பைக் மீது மீன் ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பெண் இறந்தார். நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி ஜெயச் சித்ரா. இருவரும் மோட்டார் பைக்கில் குள்ளஞ்சாவடி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தம்பிப்பேட்டை அருகே வந்த போது கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்ற லாரி மோட்டார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ஜெயச்சித்ரா (33) சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior