உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

மாநில அளவிலான 27வது யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெயராம் கல்லூரி மாணவர் முதலிடம்

கடலூர்: 

               திருப்பூரில் நடந்த மாநில அளவிலான 27வது யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெயராம் கல்லூரி மாணவர் முதல் பரிசு பெற்றார்.
திருப்பூரில் மாநில அளவிலான 27வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்ப்பியன்ஷிப் போட்டி நடந்தது. 

               இப்போட்டியில் கடலூர் ஜெயராம் கல்லூரி மாணவர் திலீபன் (3ம் ஆண்டு ) அத்லடிக், காமன், ரேங்கிங் பிரிவுகளில் முதலிடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி இயக்குனர் சந்திரசேகர், பேராசிரியர் ராமலிங்கம், சிறப்பு அதிகாரி ராஜா, உடற்கல்வி இயக்குனர் இஸ்ரேல் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior