உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

இறகுப் பந்து கழக உள்விளையாட்டு அரங்கு திறப்பு

கடலூர்: 

                   கடலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதிய மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் என்.ஜி.ஓ., இறகுப்பந்து கழக உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடந்தது.

                   இறகுப் பந்து கழக தலைவர் அகில்பாட்சா தலைமை தாங்கினார். செயலாளர் ரகு வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் செல்வம் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். உள்விளையாட்டரங்கை முன்னாள் மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட இறகுப் பந்து கழக மாவட்டத் தலைவர் செல்வராஜ் கல்வெட்டினை திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் குத்துவிளக்கேற்றினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior