உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம்

கடலூர்: 

             விவசாயிகள் குறை கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகள், விதைச் சான்று, மின் வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பொதுப்பணித்துறை (நீர் பாசனம்) துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே, மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior