உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

விருத்தாசலத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பல்திறன் பயிற்சி முகாம்

விருத்தாசலம்: 

           விருத்தாசலத்தில் ஊராட்சி ஒன்றிய மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பல்திறன் பயிற்சி முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் ராஜாமணி ராமு தலைமை தாங்கினார். 

            பி.டி.ஓ., க்கள் ஆதிலட்சுமி, கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். எக்ஸ்னோரா நிறுவன இயக்குனர் நிர்மல் பல்வேறு நாடுகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், மன வித்தை, அற்புத வளிமண்டல பயணம், அதிசய வான்மண்டலம், மனத்தடை, ஏழாவது அறிவு குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பயிற்சி பெற்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் ராமலிங்கம், கலைச் செல்வி, பக்கிரிசாமி, ராமலிங்கம், குணசேகரன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior