உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

பிராந்தி பாட்டில் கடத்தியவர் கைது

பண்ருட்டி :

         புதுச்சேரியில் இருந்து பிராந்தி பாட் டில்கள் கடத்தி  வந்தவரை போலீசார் கைது செய்தனர். புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கண்டரக்கோட்டையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கைப்பையில் 6 பிராந்தி பாட்டில் கடத்தி வந்த பண்ருட்டி அடுத்த  கந்தன்பாளையம் சவுந்தரராஜன் (23) என்பவரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior