உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

கொள்ளிடத்தில் பாலம் கட்ட பூஜை

காட்டுமன்னார்கோவில் :

            காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடத்தில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. கடலூர் மாவட்ட எல் லையான காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமம் அருகே உள்ள  கொள்ளிடம் ஆற்றை கடந்தால் நாகை மாவட் டம் துவங்கி விடும். இரு மாவட்டங்களை இணைத்திடம் கொள்ளிடம் ஆற்றிலம் பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.          

                      அதனைத் தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல் வம் முயற்சியால் கொள்ளிடம் ஆற்றில் 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து நில ஆர்ஜிதம் பணி முடிந்து சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. தற்போது ஆற்றில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. திட்ட உதவி இயக்குநர் கீதா, கட்டுமான பிரிவு இன்ஜினியர் செல்வம் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior