உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் 'சஸ்பெண்ட்'

பரங்கிப்பேட்டை :

                    அகல ரயில் பாதை யில் சிக்னல்கள் இயங்காதது குறித்து உயர் அதிகாரிகளிடம் சுட்டிக் காட் டிய ஆலப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சரக்கு ரயில் கள் இயக்கப்பட்டு வருகிறது.  ரயில் வரும் தகவலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அருகாமையில் உள்ள ரயில்வே கேட் கீப்பர்களுக்கு மொபைல் போன் மூலமே தகவல் கொடுத்து வரப்படுகிறது. ஆய்வு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் இந்த குறைகளை சுட்டிக் காட்டிய ஆலப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்  மாஸ்டர் ஜெயராமன், திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior