உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

மருத்துவ முகாம்

சிறுபாக்கம் :

                      சிறுபாக்கம் அடுத்த ம.கொத்தனூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் இந்திரா தலைமை தாங்கினார்.
                        
                          ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி, ஊராட்சி துணைத் தலைவர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உதவியாளர் வேல்முருகன் வரவேற்றார்.மங்களூர் வட்டார மருத் துவ அலுவலர் மகேஸ்வரி தலைமையில் டாக்டர்கள் பிரேம்நாத், பாவாணன், சுரேஷ்குமார், உதயகுமார், ஜெய்சியா, ராஜேஸ்வரி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், காசநோய், இருதயம், ரத்த பரிசோதனை, சிறுநீர், எய்ட்ஸ் உள்ளிட்ட பல் வேறு நோய்களுக்கு 678 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.இதில் சுகாதார ஆய்வாளர்கள் பூவராகவன், லோகநாதன், மருந்தாளுனர் சீனிவாசன், செல்வராஜ், திருவள்ளுவன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior