உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

கண்கள் தானம்

சிதம்பரம் :

            சிதம்பரத்தில் இறந்த இருவரது கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (82), விழல் கட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந் தவர் கல்யாணி அம்மாள் (75). இவர்கள் இருவரும் இறந்தனர். இதையறிந்த சிதம்பரம் காஸ்மா பாலிடன் அரிமா சங்க தலைவர் கமல் கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார், மனோகரன் ஆகியோர் இறந்தவர்களின் குடும் பத்தாருடன் பேசி கண் களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior