உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 28, 2010

கரும்பு அறுவடை இயந்திரம்செயல்விளக்க பயிற்சி

திட்டக்குடி :

                   திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை நிறுவனத்தின் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரத்தின் பயன்பாடுகள் குறித்த செயல்விளக்க பயிற்சி கரும்பு விவசாயி கோபாலகிருஷ்ணன் வயலில் நடந்தது. சர்க்கரை ஆலை துணை மேலாளார் (கரும்பு) கார்த்திக்ராஜா தலைமை தாங்கினார். கரும்பு அதிகாரி நடராஜன், ஆய்வாளர்கள் வசந்தகுமார், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர். ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் (கரும்பு) செந்தில்குமார் கரும்பு அறுவடை இயந் திரத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்கமளித்து கரும்பு அறுவடையை துவக்கி வைத்தார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior