உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

பள்ளியில் 'டிவி' வழங்கல் : மாணவர்கள் படிப்பு பாதிப்பு

மேல்பட்டாம்பாக்கம்:

                மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் இலவச "டிவி' வழங் கும் விழா அங்குள்ள பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நேற்று பள்ளிக்கூடம் உண்டு என்பதால் வழக்கம் போல் காலையிலேயே மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். "டிவி' வழங்கும் விழாவுக்காக காலையில் இருந்தே ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்ததால் மாணவிகள் படிக்க முடியவில்லை. விழா மதியம் ஒரு மணிக்கே துவங்கியது. எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் விழாவில் கலந்துக் கொண்டதால் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர். வகுப்பறையை விட்டு வெளியே செல்லக்கூடாது என மாணவிகளை எச்சரிக்கை செய்திருந்தனர். இதனால் விழாவையும் பார்க்க முடியாமல். படிக்கவும் முடியாமல் மாணவிகள் சிரமப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior