உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

திருமண கட்டாயப் பதிவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம: 

                   திருமண கட்டாய பதிவு சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது. எனவே அச்சட்டம் அமலாக்குவதை நிறுத்தக் கோரி சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை  அருகே அகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

                              மாவட்டத் தலைவர் ஏ.முகமது அபுபக்கர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் டி.சையது இப்ராஹீம் உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் ஏ.ஆபிருத்தீன், இமாம் கவுன்சில் மாவட்டப் பொருளர் ஒ.ஆர்.ஹஜ்ஜிமஹம்மது, லால்பேட்டை ஜமாத் அமைப்பாளர் எம்.ஒய்.முஹம்மது அன்சாரி, ஷேக்மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.இசட்.கலிலுர்ரஹ்மான் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior