உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம்

கடலூர் :

               கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மஹந்யாச ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

                 கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மஹந்யாச ஏகாதச ருத்ர ஜபமும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட வேதவிற் பன்னர்கள் பங்கேற்று ருத்ர ஹோமமும், வசோந்தார ஹோமம் நடத்தினர். 11 கலசங்களின் நீரால் பாடலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் ஜெகன்நாதன், செயல் அலுவலர் மேனகா, நாகராஜ சாஸ்திரிகள், சந்திரா நாகராஜன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior