உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

அரிய வகை வௌவால் பிடிபட்டது

விருத்தாசலம்: 
            
             விருத்தாசலத்தை அடுத்த தொரவளூர் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் திங்கள்கிழமை கரும்பு வெட்டிக் கொண்டிருந்த போது, சிவப்பு நிற வௌவால்குட்டியுடன் பிடிபட்டது.  இதனை அப்பகுதி மக்கள் இதுவரை கண்டதில்லை என்று கூறி ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior