உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

கத்தார் கப்பல் கடலூர் வந்தது

கடலூர் : 

            கத்தாரிலிருந்து, "காஸ்' ஏற்றி புறப்பட்ட கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தது. கடலூர் அடுத்த சிப்காட் வளாகத்தில் கெம்ப்ளாஸ்ட் கம்பெனி உள்ளது. இக்கம்பனிக்கு தேவையான மூலப்பொருள், "வினைல் குளோரைடு மோனோமர்' 6,000 டன் காஸ், கத்தார் நாட்டிலிருந்து ஏற்றி புறப்பட்ட "நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தடைந்தது.மூலப்பொருட்களை இறக்கியதும் நேற்று காலை கப்பல் கத்தார் நாட்டிற்கு திரும்பியது. வரும் 27ம் தேதி மேலும் ஒரு கப்பல் காஸ் ஏற்றிக் கொண்டு கடலூர் வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior