உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

மகளிர் சுய தொழில் பயிற்சி முகாம்

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் திருமுதுகுன்றம் திருமண மண்டபத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தநாளை முன்னிட்டு ஜனக்கல்யான் சார்பில் மகளிர் சுய தொழில் பயிற்சி முகாம் நடந்தது. ஜனகல்யான் மாநில பொதுசெயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மன்ற தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், முருகவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். ஜனக்கல்யான் புதுச்சேரி மாநில தலைவர் வேங்கடபதி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செந் தமிழ்செல்வன் வாழ்த்தி பேசினார். விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 500 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற அனைவருக்கும் மனிதநேய மேம்பாட்டு இயக்க தலைவர் தில்லைசீனு சான் றிதழ்களை வழங்கி பாராட்டினார். பயிற்சியா ளர் கஜேந்திரன், பொறுப் பாளர் கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior