உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம்சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

விருத்தாசலம் : 

              வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் பழனி வரவேற்றார். செயலாளர் சின்னசாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட துணை தலைவர் ராமசந்திரன் கூட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில் அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம், முறையான ஓய்வூதியம் வழங்கவேண் டும், இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராசு, வட்ட தலைவர் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior