உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

திடீர் தீ விபத்து : ரூ.5 லட்சம் சேதம்

திட்டக்குடி :

                    தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பெண்ணாடம் அடுத்த காரையூர் காலனியை சேர்ந்த முத்து வீடு நேற்று மதியம் தீப்பிடித்து எரிந்து அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியது. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் முத்து, தவசு, பழமலை, பொன்னம்மாள் ஆகியோரது வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இந்த வீடுகளில் இருந்த நகை, பணம் மற் றும் பழமலை வீட்டிலிருந்த பணம், உணவு தானியங்கள் உட்பட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior