உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

3 பேர் கண்தானம்

சிதம்பரம்:

               சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ஜி.ராஜினி ​(75),​ பூவாலையைச் சேர்ந்த டி.ஜெயலட்சுமி ​(98),​ சிதம்பரம் எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்த டி.சந்திரா ​(85) மூவரும் காலமானார்கள். இவர்களது 3 ஜோடி கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.​ இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின்,​​ தன்னார்வ ரத்ததானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior