உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

'பிட்' அடித்த 7 பேர் வெளியேற்றம்

கடலூர் :

            கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் "பிட்' அடித்த 5 மாணவிகள் உட்பட 7 பேர் பிடிபட்டனர். பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. தேர்வின் போது கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர் ஒருவரும், சிதம்பரம் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனித் தேர்வர்கள் மாணவிகள் 5 பேரும், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரும் "பிட்' அடித்த போது கையும் களவுமாக பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior